Tuesday, 7 April 2015

1. ಮಳೆಯಲ್ಲಿ ಭೂಮಿ ನೆನೆಯಿತು...
ಅವನೊಲವಿನಲಿ ನಾನೂ ಸಹಾ. ..
ಚಳಿಯೋ...ಬಿಸಿಯೋ....
ಬೇಕು ಅವನೂ...ಇರಲು ಮಳೆಯೂ..

2.
ಹೊರಗೆ ಮಳೆ ಇಳೆಗೆ. ..
ನಿನ್ನ ಬಯಕೆಯ ಧಗೆ
ನನ್ನೊಳಗೆ.

3.
ಕದ್ದಿದ್ದಾನೆ ನನ್ನ ಹೃದಯ
ತುಂಬಾ ತಡವಾಗಿ ಅರಿವಾಗಿದೆ
ಕದ್ದವನು ಇಲ್ಲೇ ಎಲ್ಲೋ ಇದ್ದಾನೆ
ಹಾ!! ಅವನೇ ಇರಬೇಕು ಗುಮಾನಿ ಇದೆ
ಚಹರೆ ಹೀಗಿದೆ---
ಶ್ಯಾಮಲವರ್ಣ, ಎತ್ತರ ನಿಲುವು
ಹರವಾದ ಎದೆ, ಆಜಾನುಬಾಹು
ದುಂಡನೆಯ ಮೊಗ, ತಿದ್ದಿಟ್ಟ ತುಟಿಗಳಲಿ ಮುಗುಳ್ನಗು,
ಮೆಲುಮಾತು ಗಂಭೀರ
ಹೌದು, ಅದೇ ಗೊಮ್ಮಟನ ತೆರದಿ ಶಾಂತಭಾವ
ನಾನೇ ಕೊಟ್ಟೆನೋ? ಅವನೇ ಕದ್ದನೋ?
ಹೋಗಲಿ ಬಿಡಿ ಹುಡುಕಬೇಡಿ ಯಾರೂ. ...
ನನ್ನ ಹೃದಯ ಅವನಲ್ಲೇ ಇರಲಿ.
என் இதயத்தை திருடிவிட்டான்
காலம் கடந்து உணர்ந்தேன்
திருடியவன் இங்கேதான் எங்கோ இருக்கிறான்
ஆம்!! அவனாகத்தான் இருக்கும்-சந்தேகம்
இப்படியானது அவன் அடையாளம்...
மாநிறம், நல்ல உயரம்
படர்ந்த மார்பு ஆஜானுபாகு
உருண்ட முகம், உதட்டில் புன்னகை
மென்மையான கம்பீரப் பேச்சு
ஆம், அந்த கொம்மடனைப்போல சாந்தம்
நானே கொடுத்தேனா? அவன் திருடினான?
போகட்டும் விடுங்கள் யாரும் தேடவேண்டாம்..
என் இதயம் அவனிடமே இருக்கட்டும்.
ಇದೂ ಸಹ Kalimuthu Nalla Tambi sir , ಧನ್ಯವಾದಗಳು smile emoticon

No comments:

Post a Comment